Bigg Boss Tamil Season 2 | 22nd July, 2018 | Episode 36 | Day 35 : Ramya evicted from house, Aiswaraya got good name from tamil audience

நேற்றைய சண்டை கட்சியை இன்றய எபிசொட் இன் முதல் கட்சியாக வைக்க படுகிறது. இந்த காட்சியில் மும்தாஜ் அவர்கள் பொன்னம்பலத்திடம் நீங்கள் பெண்களிடம் சாதுவாக நடந்து கொளுங்கள என்று கேட்டு கொள்கிறார். ஆனால் பொன்னம்பலம் நான் சரியாக தான் பேசுகிறேன், ஒரு முறை சொன்னதும் அவர்கள் கேட்டாக வில்லை. அதனால் தன அவ்வாறு நடந்து கொடேன் என்று சொல்கிறார். இதற்க்கு பாலாஜி உம ஆமா ஆமா என்று தலையை ஆட்டி கொள்கிறார்.
அதற்க்கு மும்தாஜ் நீங்கள் எல்லாவற்றையும் கமல் sir முன்னிலையில் மட்டும் தான் சொல்கிறீர்கள், ஐஸ்வரியா மற்றும் யாஸிக்கா விடம் தனிப்பட்ட முறையில் எடுத்து சொல்லவில்லை என்று குற்றம் சாற்றுகிறார். அதற்க்கு ஜனனி, ரம்யா, பாலாஜி மற்றும் ரித்விகா எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர் எல்லா முறையும் தனிப்பட்ட முறயில் கூப்பிட்டு பேசுவார், ஆனால் அவர்கள் இதையெல்லாம் பொறுப்படுத்துவதில்லை என்று ரம்யா சொல்கிறார்.

இது முடிந்ததும் கமல் ஹாசன் திரையில் காண்பித்து இன்றய எபிசோடை தொடங்குகிறார்கள். முதல் கேள்வி ரித்விகா விடம் கேட்கப்படுகிறது. நீங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட தரவரிசை சரியானதா என்று கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் நான் பிக் பாஸ் கொடுத்த வழிமுறைகள் மூலம் தான் அதை கொடுத்தேன் என்று சொல்கிறார்.

அந்த முடிவுக்கு யார்க்கெலாம் பிடிக்கவில்லை என்று மற்ற அனைவரிடமும் இது கேட்க படுகிறது. அத்தைக்கு மும்தாஜ் எனக்கு பிடிக்கவில்லை என்றும் நான் தான் எல்லா வழிமுறைகளில் சென்றயானை நடத்தி சென்றேன் எனவும் மறுப்பு தெரிவிக்கிறார்.

அடுத்ததாக மஹத் இடம் இந்த தலைமை பொறுப்பை பற்றி கேட்கப்படுகிறது. அவர் நான் ஒரு தவறு மட்டும் செய்துவிட்டேன். பகலில் தூங்குவதை தவிர வேறு எந்த குறையும் தெரியவில்லை என்று சொல்கிறார். கமல் ஹாசன் அவர்கள் இந்தவார சமையல் பொருட்கள் சரியான அளவில் உபயோகித்தீர்களா என்று கேட்கிறார். அதற்க்கு மஹத் அவர்கள் முதல் 2 நாட்கள் இஷ்டத்துக்கு பண்ணிட்டோம் இனி அவ்வாறு நடக்காது என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்த படியாக ஐஸ்வர்யா விற்கு ஆறுதலாக தமிழக மக்களிடம் உங்களை பற்றி எந்தவிதமான தவறான கருத்தும் இல்லை என்றும் இனிமேல் பொன்னம்பலத்திடம் சண்டை போடாதீர்கள் என்று சொலிகிறார். இதை கேட்டதும் ஐஸ்வர்யா மற்றும் யாஸிக்கா கட்டி அணைத்து சந்தோச படுகின்றனர்.

Eviction Process...

இந்தவார வெளிநடப்பு தொடங்குகிறது, இந்த வார nomination ஆகா ரம்யா, பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி மற்றும் ஐஸ்வரியா தேர்வாகியிருந்தார்கள். முதலில் ஜனனி பாதுகாப்புகிறார். இரண்டாவதாக ஐஸ்வரியா இந்த வாரத்தில் safe ஆகிறார்.

கொஞ்சம் சுவாரசியமாக கொண்டு செல்ல கமல் ஹாசன் அவர்கள் மும்தாஜ் இடம் இதில் யார் சென்ட்ரல் வறுத்த படுவீர்கள் என்றும் யார் சென்றால் வறுத்த பட மாடீர்கள் என்றும் கேட்கிறார்.
பதிலாக மும்தாஜ் ரம்யா சென்றால் வறுத்த பாடுவேன் என்றும் பொன்னம்பலம் சென்றால் வறுத்த பட மாட்டேன் என்றும் கூறுகிறார்.

மீதம் இருக்கும் ரம்யா, பொன்னம்பலம் மற்றும் பாலாஜி இடம் யார்க்கெலாம் இந்த வீட்டை விட்டு வெளில செல்ல வேண்டும் கேட்கிறார் காம ஹாசன் அவர்கள். அதற்க்கு பொன்னம்பலம் அவர்கள் மக்கள் இருக்க சொன்னார் நான் இருப்பேன் இலையென்றால் வெளில வந்துவிடுவேன் என்றார். "எனக்கு உடம்பு தான் பலவீனம், மனது இல்லை" என்று உற்சாகமாக கூறுகிறார். பாலாஜியும் அதே பதிலை சொலிகிறார்.
கமல் ஹாசன் அவர்கள் பொன்னம்பலம் தொடர்ந்து 5 ஆவது வாரமாக காப்பாற்ற படுகிறார் என்று சொல்கிறார். அனைவரும் பொன்னம்பலத்தை கட்டி பிடித்து வாழ்த்துக்கள் சொல்கின்றனர்.
அடுத்ததாக ரம்யா அவர்கள் இங்க சண்டை போடுவதை பார்க்க எனக்கு பிடிக்க வில்லை, அதனால் நான் வெளியே செல்ல விரும்புகிறேன் என்று சொன்னதும், உடனடியாக நீங்கள் வெளியே வந்துவிடுங்கள் என்று சான்று அட்டையை காமிக்கிறார். அதில் ரம்யா பெயர் இருந்தது.

அதனால் இந்த வாரம் வெளியே செல்பவர் Ramya NSK

ரம்யா வீட்டில் இருபவராகலிடம் நன்றியை சொல்லி கொண்டும் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டும் வெளியே வருகிறார். மும்தாஜ் சோகமான முறையில் முகத்தை வைத்து கொண்டு கட்டி பிடித்து அழுகிறார்.
வெளில வந்து கமல் ஹாசன் அவர்களை சந்திக்கிறார், அவருடன் ஒரு charater mapping game விளையாட படுகிறது.
கீழ்கண்டவாறு கேரக்டர் கொடுக்க படுகிறது,
சென்ட்ராயன் (முகமூடி)
டேனியல் (சவுண்ட் பார்ட்டி )
மஹத் (தூங்கு மூஞ்சி)
ஷாரிக் (குழந்தை)
பாலாஜி (angry bird )
பொன்னம்பலம் (வைத்தியர்)
ஜனனி (அழகு)
யாஸிக்கா (happy face )
ஐஸ்வர்யா (தலையாட்டி பொம்மை)
வைஷ்ணவி (cool )
ரித்விகா (கண்ணாடி)

இது முடித்ததும், ரம்யாவை வழியனுப்பி வைக்கின்றனர்.


அகம் டிவி வழியே அகதிர்குள் செல்கின்றனர்,
கமல் ஹாசன் அவரிடம் இரண்டு பொம்மைகள் உள்ளது தற்பெருமை பேசி மற்றும் சால்ரா பேசுபவர்.
பொன்னம்பலம், பாலாஜி, ரித்விகா இவ்ரகள் மும்தாஜ் ஐ குறிப்பிடுகிறார்கள்.
மற்ற டீம் mates வைஷ்ணவியை குறிப்பிடுகிறார்கள்.

அடுத்து இந்த வாரம் வீட்டிற்கு வந்த குழந்தைகள் பற்றி கேட்கிறார். திடீர் என்று சென்ட்ராயன் எழுந்து எனக்கு கல்யாணம் ஆகி ௪ வரும் ஆகிண்டது, ஆனால் குழந்தை இல்லை. அதனால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்குறேன் என்று கூறுகிறார். மக்கள் கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர்.கமல் ஹாசன் அவர்கள் அவரை பாராட்டுகிறார்.

இதை தொடர்ந்து கமல் ஹாசன் அவர்கள் வரும் 26 தேதி (ஜூலை 26) ராணுவ நினைவு தினம் என்றும் சொல்லி இன்றய எபிசோடை முடிக்கிறார்.














Comments